அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால் பரப்பரப்பு

by Editor / 18-11-2022 10:56:09pm
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததால் பரப்பரப்பு

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் மரணம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து குழந்தையின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்ட ஆண் குழந்தை எப்படி இறந்தது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Tags :

Share via