சொத்துக்காக தந்தை கழுத்து அறுத்து கொலை செய்த மகன் கைது.

by Editor / 07-07-2022 11:01:24am
சொத்துக்காக தந்தை கழுத்து அறுத்து கொலை செய்த மகன் கைது.

 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகிலுள்ள நெற்கட்டும் செவல்  பச்சேரி பகுதியில் கருப்பையா என்பவர்
 இரவு தூங்கும் போது  கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்  கொலை செய்யப்பட்டு கிடந்த அவரது  உடலைக் கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தியதில் இந்த கொலையை அவரது  மகன் முத்துக்குமார் செய்ததை காவல்துறை கண்டுபிடித்து அவரை 5மணி நேரத்தில் கைது செய்தனர்.

 

Tags : Son arrested for killing father by slitting throat for property.

Share via