அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

by Staff / 22-11-2022 11:30:34am
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான கேளிக்கை விடுதியில், இரவு நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியான நிலையில், 18 பேர் படுகாயமடைந்தனர்.இதுக்குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஆண்டர்சன் லீ ஆல்ட்ரிச்(22) என தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அந்தாட்டு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via