கேரளாவில் அரிய நோயால் சிறுவன் பலி

by Staff / 10-07-2023 05:30:23pm
கேரளாவில் அரிய நோயால் சிறுவன் பலி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 15 வயது சிறுவன், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் (PAM) என்ற அரிய நோயால் சமீபத்தில் உயிரிழந்துள்ளான். இதை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். தேங்கி நிற்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்கள் மற்றும் முகம் கழுவுபவர்களின் மூக்கு வழியாக அமீபா சென்று மூளையை தாக்குவதால் அந்த அறிய நோய் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே தேங்கி கிடக்கும் அசுத்தமான நீரில் குளிப்பதையும், முகம் கழுவதையும் தவிர்க்க வேண்டும்.என சுகாதராத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 

Tags :

Share via