நைரேபிய மக்களை ரஷ்ய அரசு உக்கரைனுக்கு எதிராக போரிட அழைத்துச் செல்லப்பட்டதாககுற்றச்சாட்டு
ரஷ்யா மற்றும் புக்கிரன் இடையே அமெரிக்காவில் குழு சுவிச்சர்லாந்து ஜெனிவா நகரில் நடைபெற்ற இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தகவல். இந்த பேச்சு வார்த்தை சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே நடந்ததாகவும் ரஷ்யா வேண்டுமென்றே பேச்சு வார்த்தையை தாமதப்படுத்துவதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். போர் நிறுத்த கண்காணிப்பு குறித்து சில உடன்பாடுகள் எட்டப்பட்டாலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஃபோர் ஜி யா அணு மின் நிலையத்தில் நிலை போன்ற முக்கிய விவகாரங்கள் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே அடுத்த பேச்சு வார்த்தைக்கு எந்த தேதியையும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எண்ணியாவின் பேசிய புலனாய்வு அமைப்பு சமர்ப்பிக்க அறிக்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நைரேபிய மக்களை ரஷ்ய அரசு உக்கரைனுக்கு எதிராக போரிட அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை 89 பேர் போராடி வருவதாகவும் 39 பேர் காயமடைந்து மருத்துவமனையில் இருப்பதாகவும் 28 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை ஐரோப்பியில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுத்துள்ளது. வெளிநாட்டைச் சார்ந்தவர் ரஷ்ய ராணுவத்தில் சேருவதற்கு தடை இல்லாத பொழுதும் தாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கவில்லை என்று ரஷ்யா தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் நைரோபியில் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















