இன்று முதல் 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி.

by Editor / 23-05-2024 09:31:52am
இன்று முதல்  25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி.

தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்; தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இன்று தொடங்கி 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது

 

Tags : இன்று தொடங்கி 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி

Share via