உணவின்றி தவிக்கும் அஃப்கானிஸ்தான் மக்கள்
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நிலை தற்போது படுமோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் செய்வதற்கு தொழிலும் இல்லாமல், சாப்பிட உணவும் இல்லாமல், வேறு நாடுகளுக்கு குடிபெயரவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பெண் குழந்தைகளையும், கிட்னிகளையும் விற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என தெரியவில்லை.
Tags :