திருக்கார்த்திகை தீபத் திருவிழாதிருவண்ணாமலைகோவிலில் டிஜிபி ஆய்வு
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மாவட்ட ஆட்சியர் டி.ஐ.ஜி ஐ.ஜி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டனர்.
Tags :