தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகள் வெளியிட தடை கோரிய மனு
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகள் வெளியிட தடை கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது குறித்து கேரளா உயர்நீதிமன்றத்தை நாடுமாறும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது .இந்தப் படத்தின் டீசர் வெளியானதிலிருந்து சர்ச்சைக ள் ஆரம்பித்து விட்டன .
இது இந்துக்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி சிாியா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கதை சித்தரிக்கப்பட்டு இருந்தது
. 32 ஆயிரம் பெண்கள் ஒரே நேரத்தில் மதம் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டிருப்பதாக கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்னும் கருத்து வலுவான நிலையில். இது குறித்து இயக்குனர் சுதீப் தோ சென் ஒரு பெண் மதம் மாற்றப்பட்டிருந்தாலும் இல்லை. காணாமல் போய் இருந்தாலும் அது சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :