மதுரை விழுப்புரம் இரயில் வழக்கம் போல் இயங்கும்

by Staff / 10-12-2022 05:50:30pm
மதுரை விழுப்புரம் இரயில் வழக்கம் போல் இயங்கும்


இரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை-விழுப்புரம் இரயில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இந்தநிலையில் அப் பராமரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.எனவே மதுரை-விழுப்புரம் இரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை கோட்ட இரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via