புலிநடமாட்டம் அச்சத்தில் கிராமமக்கள்.

by Editor / 10-12-2022 07:05:00pm
புலிநடமாட்டம் அச்சத்தில் கிராமமக்கள்.

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை அருகே விவசாயி ஒருவரின் ஆட்டுக்குட்டியை மர்ம விலங்கு கடித்து இழுத்து சென்றதாக கூறப்படும் நிலையில் புலி இழுத்து சென்றதாக கூறி கிராம மக்கள் பீதியில் உள்ள நிலையில் வனத்துறையினர் 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தேடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via