3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

by Staff / 16-08-2024 04:03:04pm
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று  கன முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது.

 

Tags :

Share via