பவதாரிணி உடல் நல்லடக்கம்
இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் உடல் சனிக்கிழமை (27-1-2024) தேனி மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜா பங்களாவில் உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பண்ணை இல்லத்தில் இருந்து, பவதாரணிக்கு பிடித்தமான பச்சை நிற பட்டு சோலை போர்த்தப்பட்டு, பண்ணை இல்லத்தில் இளையராஜாவின் தயார் மற்றும் மனைவியின் உடலுக்கு அருகில் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
Tags :