பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி 10 லட்சம் மோசடி

by Editor / 26-10-2022 08:56:52pm
பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி 10 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இடையப்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர். பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி கிராம பேரன்களிடம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளது. பணம் கட்டி ஏமாந்த பெண்கள், பணத்தை மீட்டு தரக்கோரி விராலிமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

Tags :

Share via