கலப்பட சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு

by Staff / 14-12-2022 01:01:28pm
கலப்பட சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு

பீகாரில் கலப்பட சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கலப்பட மதுவை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். தகவலின் பேரில் போலீசார் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக எஸ்பி எஸ்.குமார் தெரிவித்தார்.

 

Tags :

Share via