சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவித்து இருந்தனர். தற்போது அருவியில் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
Tags :