மதுபோதையில் விஷம் குடித்த வாலிபர் பலி

தேவூர் அருகே காவேரிப்பட்டி அக் ரஹாரம் ஊராட்சி கே. மேட்டுப்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் அய் யம்மாள். இவருடைய மகன் விஜய குமார் (வயது 25). தொழிலாளி யான இவர், கடந்த சில ஆண்டுக ளாக மதுபோதைக்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்தநிலை யில் சம்பவத்தன்று வீட்டுக்கு மதுபோதையில் வந்த விஜயகுமார். அங்கிருந்த விஷத்தை தவறுதலாக குடித் தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகு மார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :