ரப்பர் சீட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை -போலீஸ் விசாரணை

by Staff / 28-01-2023 01:42:25pm
ரப்பர் சீட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை -போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பருத்திவிளையைச் சேர்ந்தவர் ராஜமுத்து( 62 )இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உண்டு, இவர் பள்ளியாடி அடுத்த வாகவிளைப் பகுதியில் ரப்பர்சீட் வாங்கும் கடை நடத்தி வருகிறார். சமீப காலமாக கடையில் போதுமான வருமானம் இல்லாததாக கூறப்படுகிறது. இதனால் மணமடைந்து போன ராஜமுத்து கடைக்குள் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு செல்லாததால் அவரது குடும்பத்தார் நேற்று காலையில் கடை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மகன் அஜிஷ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.[28/01, 9: 03 AM] Selvakumar: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பருத்திவிளையைச் சேர்ந்தவர் ராஜமுத்து( 62 )திருமணமானவர், இவர் பள்ளியாடி அடுத்த வாகவிளைப் பகுதியில் ரப்பர்சீட் வாங்கும் கடை நடத்தி வருகிறார். சமீப காலமாக கடையில் போதுமான வருமானம் இல்லாததாக கூறப்படுகிறது. இதனால் மணமடைந்து போன ராஜமுத்து கடைக்குள் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு செல்லாததால் அவரது குடும்பத்தார் நேற்று காலையில் கடை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
 

 

Tags :

Share via