வடமாநிலத்தவர்களால் பிச்சைதான் எடுக்க வேண்டும்

by Staff / 28-01-2023 04:12:43pm
வடமாநிலத்தவர்களால் பிச்சைதான் எடுக்க வேண்டும்

தமிழக இளைஞரை சில வட இந்தியர்கள் தாக்கும் வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காமெடி நடிகர் மதுரை முத்து, தமிழகத்தில் 10% வட இந்தியர்கள் முதலில் வந்தார்கள். இன்று திருப்பூரில் மட்டும் 65% பேர் வடமாநிலத்தவர்கள்தான் இருக்கிறார்கள். பால் அபிஷேகம் செய்யும் நமக்கு அவர்கள் பால் ஊத்த போகிறார்கள். இப்படியேபோனால் நாம் பிச்சைதான் எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via