மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவர் கேட்டுள்ளார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜாபேட்டை வரையிலான 6 வழிச்சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :