மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி ;

by Admin / 05-07-2021 04:56:45pm
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி ;


தமிழ்நாட்டிற்கு 11 ஆம் தேதி தான்  கொரோனா தடுப்பூசிகள் வரும்.
தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11 ஆம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம்.

 

Tags :

Share via