காண்டாமிருகம் துரத்தி கவிழ்ந்த வாகனம்
மேற்குவங்கம் மாநிலம் ஜால்ரா புரா தேசிய பூங்காவில் பார்வையாளர்களை காண்டாமிருகம் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பூங்காவில் சிலர் வாகனத்தில் காண்டாமிருகங்களை பார்வையிட சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத வகையில் காண்டாமிருகங்கள் அந்த வாகனத்தை நோக்கி துரத்தி ஓடி வந்துள்ளன. இதைப் பார்த்து பயந்த பயணிகள் உடனே வாகனத்தை பின்னால் எடுக்கையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப் பெற கவிழ்ந்தது. இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags :