சொகுசு பேருந்து தீ பிடித்தது பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு.

by Editor / 28-02-2023 08:03:26am
 சொகுசு பேருந்து தீ பிடித்தது பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து பயணிகள் யாரும் இல்லாமல் சென்னை நோக்கி செல்லும் பொழுது மேட்டுப்பாளையம் பகுதியில் செல்லும் போது சொகுசு பேருந்து திடீர் என தீப்பிடித்து  எரிந்தது.பேரூந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via