டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்: ரூ. 5000 அபராதம்

by Staff / 07-03-2023 03:14:13pm
டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்: ரூ. 5000 அபராதம்

நாமக்கல் அருகே சுங்க சாவடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பி சுரேஷ்குமார் நீதிமன்றம் மூலம் பலமுறை சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகாத காரணத்தால் நீதிபதி பிரபாகரன் காஞ்சிபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் ரூ ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via