நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

by Editor / 03-04-2023 10:40:45pm
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.  நெல்லை அம்பாசமுத்திரம் சரகத்தில் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை உடைத்ததாக எழுந்த புகாரில் எஸ்.பி சரவணன் மீது நடவடிக்கை. அவருக்குப் பதிலாக தூத்துகுடி மாவட்ட எஸ்.பி-யான பாலாஜி சரவணன் பொறுப்பு எஸ்.பி-யாக நியமனம். நெல்லை மாவட்ட உளவுத்துறை ஆய்வாளர் கோமதி தலைமை இடத்திற்கு மாற்றம்,அம்பை சரக உளவு துறை உதவி ஆய்வாளர் மஹராஜனும் மாற்றம்.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
 

Tags :

Share via