வந்தே பாரத் ரயிலில் ஏப்.16 வரை டிக்கெட் முன்பதிவு முடிந்தது

by Editor / 10-04-2023 09:08:51pm
வந்தே பாரத் ரயிலில் ஏப்.16 வரை டிக்கெட் முன்பதிவு முடிந்தது

 சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் மார்க்கத்தின் இரு மார்க்கத்திலும் ஏப்.16ம் தேதி வரை டிக்கெட் ரிசர்வேஷன் முடிந்துள்ளது. வெயிட்டிங் லிஸ்ட்டில் மட்டுமே அதிகம் பேர் உள்ளனர். சென்னை-கோவை இடையே நேற்று முன்தினம் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

 

Tags :

Share via

More stories