போராட்டமேடையில் மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர் செம்மலை

by Editor / 28-02-2022 01:23:15pm
போராட்டமேடையில்  மயங்கி விழுந்த  முன்னாள் அமைச்சர் செம்மலை

சேலம் கோட்டைமலை மைதானத்தில் எதிர்கட்சித்தலைவரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கைதைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் அமைச்சர் செம்மலை  எடப்பாடி பழனிச்சாமி  அருகே நின்றுகொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார்.இதன் காரணமாக போராட்டமேடையில் பரப்பரப்பு தொற்றியது  அதனை பின்னர் தண்ணீர் தெளித்து, ஓய்வெடுத்த பின்னர், தற்போது நலமுடன் உள்ளார்.

 

Tags : The former minister suddenly fainted on the platform of the Chemmalai protest

Share via