அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கு 12 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணை.
அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கை நாளை மறுநாள் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கை நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் முறையீடு செய்ததை அடுத்து நாளை மறுநாள் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது.
Tags :