முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு

by Admin / 26-04-2023 02:02:27pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்தும்  விழுப்புரம் ,கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை ஆய்வு செய்வதற்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு அருகே உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார் ..

செங்கல்பட்டு பரலூரில் உள்ள அரசு  மறுவாழ்வு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அன்புள்ள முதியவர்களிடம் நிறை குறைகளை  கேட்டறிந்து அவர்களுக்கு திமுக சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு அடிப்படை வசதிகளை செய்யக்கூடிய மனுக்களை பெற்ற முதலமைச்சர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

: அடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஓலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மறுவாழ்வு இல்லத்தில் திடீரென ஆய்வு
 

Tags :

Share via