பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ஹிமாச்சலப் பிரதேஷ் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இருஅணிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெற 46 விழுக்காடு சூழல் உள்ளதாகவும் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற 54 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்பை வெளியாகி உள்ளது.
Tags :