மதுரை மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்த 22 பேர் கைது:23,610 ரூபாய் பறிமுதல்.

by Editor / 22-05-2023 08:11:01am
மதுரை மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்த 22 பேர் கைது:23,610 ரூபாய் பறிமுதல்.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து லாட்டரி சீட்டு கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்‌‌வந்ததை அடுத்து காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்‌உத்தரவின் பெயரில் ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.கல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் விற்பனை செய்த 22 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 7670 லாட்டரி டிக்கட்டுகளும், பணம் ரூபாய்.23610/-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via