புகை பிடிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பு.

by Editor / 31-05-2023 01:01:43pm
புகை பிடிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பு.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், நடராஜன் தலைமையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது..

 

Tags :

Share via