அமைச்சர்கள், அதிகாரிகள் குழு 4 முதல் 5 நாட்கள் தங்கியிருந்து மீட்புப்பணி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Editor / 03-06-2023 10:28:11am
அமைச்சர்கள், அதிகாரிகள் குழு 4 முதல் 5 நாட்கள் தங்கியிருந்து மீட்புப்பணி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"தமிழ்நாடு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு 4 முதல் 5 நாட்கள் தங்கியிருந்து மீட்புப்பணிகளை மேற்கொள்வார்கள்;பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை;உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டுவர ஏற்பாடு;ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் தலைமையிலான காவல்துறை குழு ஒடிசா சென்றுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags :

Share via