by Staff /
03-07-2023
02:33:28pm
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதின் எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துக் கொட்ட வாய்ப்பு இருப்பதின் குற்றாலம் பேரருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி சிற்றறிவி புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக காவல்துறை தடை விதித்துள்ளது
Tags :
Share via