சென்னைமாநகரகாவல் ஆணையா்அலுவலகத்தில் தெற்கு-வடக்குஇணைஆணையர்கள் விநாயகர்சதுா்த்தி குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை

by Admin / 26-08-2022 01:15:40pm
சென்னைமாநகரகாவல் ஆணையா்அலுவலகத்தில் தெற்கு-வடக்குஇணைஆணையர்கள் விநாயகர்சதுா்த்தி குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை
சென்னை பெருநகர  காவல் துறை ஆணையரகத்தில் ,வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர்சதூர்த்தி விழாவை பாதுகாப்பான முறையில் நடத்துவது  குறித்து தென்மண்டல இணை ஆணையர் பிரேமானந் சின்கா வடக்கு  இணை ஆணையர் அன்பு தலைமையில் 25க்கு  மேற்பட்ட இந்து அமைப்புகளடன் ஆலோசனைநடத்திவருகின்றனர். விநாயகர் சிலை  வைக்கப்படும் இடங்களில்  போலிஸ் பாதுகாப்பு வழங்குவது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைப்படி விநாயகர் செய்யப்படுகிறதா  என்றும்  விநாயகர்  சிலை கரைப்பின் பொழுது   எந்த விதமான அசம்பாவிதங்களும்  நடைபெறாமலிருக்கவும்   விநாயகர்   சிலைகளை எண்ணூர்,  நீலங்கரை  கடற்கரையில்  அந்தந்த  பகுதிகளைச்  சார்ந்தவர்களுக்கு  நாள்  ஒதுக்கி கரைப்பதற்கான ஏற்பாடுகள்  குறித்தும் ஆலோசனை.

 

 

Tags :

Share via