அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பின்பு இன்று பூச்சாட்டுகளுடன் துவங்கியது.

by Editor / 19-07-2023 06:34:15pm
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பின்பு இன்று பூச்சாட்டுகளுடன் துவங்கியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் ஆடிப்பெரும் தேர்த்திருவிழா 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பூச்சாட்டுகளுடன் துவங்கியது. வரும் ஆகஸ்ட் மாதம் 9ந்தேதி புதன்கிழமை காலை ஆடிப்பெரும் தேர்த்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 12ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு மாநிலம் தழுவிய குதிரை மற்றும் கால்நடை சந்தைகள் நடக்கிறது.

 

Tags :

Share via