விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

by Admin / 21-07-2023 07:43:57pm
 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  மோ. நா. பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர்  அனுசுயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முகமது அப்துல் காதர், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் தோட்டக்கலத்துறை பெருமாள் சாமி ,செயற்பொறியாளர் பாலமுருகன் உள்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via