35 மணி நேர அமலாக்கத்துறை  சோதனை ரூ.25 லட்சம் ரொக்கம்,பல கோடி ரூ.மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியது.

by Editor / 05-08-2023 07:31:37am
 35 மணி நேர அமலாக்கத்துறை  சோதனை ரூ.25 லட்சம் ரொக்கம்,பல கோடி ரூ.மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் டயர் மணி என்கின்ற காளியப்பன் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது கட்டிடத்தில் உள்ள  நிதி நிறுவனத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை 35 மணி நேரத்திற்கு பின்னர் நிறைவடைந்தது சோதனையின் போது ரூபாய் 25 லட்சம் ரொக்க பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை அமலாகத் துறையினர் எடுத்துச் சென்றனர்

 

Tags :

Share via