கற்பழிப்பு முயற்சி வழக்கில் ஈடுபட்டநபருக்கு 11 ஆண்டுகள்சிறைத்தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் (48),என்பவர் கடந்த 14.05.2015-ம் தேதி தர்மராஜபுரம் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பார்வைக் குறைபாடுடைய பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து கற்பழிக்க முயன்ற குற்றத்திற்காக- விருவீடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றகாவலுக்கு அனுப்பப்பட்டார்.. இவ்வழக்கானது | திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் குற்றவாளி ராஜாங்கம் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் ரூ. 12,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது..
Tags :