நீர்வளத்துறையின் ஒன்பது கோட்டங்களுக்கு ஒன்பது டி.ஜி..பி.எஸ் வழங்கினாா்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Admin / 08-08-2023 08:19:22pm
நீர்வளத்துறையின் ஒன்பது கோட்டங்களுக்கு ஒன்பது டி.ஜி..பி.எஸ் வழங்கினாா்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தலைமைச்செயலகத்தில்  நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு ஒன்பது டி.ஜி..பி.எஸ்   கருவிகளையும், 214 கையடக்க  ஜி.பி.எஸ் கருவிகளையும்  நீர்வளத்துறை  திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறியாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கியதோடுசுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார்...

நீர்வளத்துறையின் ஒன்பது கோட்டங்களுக்கு ஒன்பது டி.ஜி..பி.எஸ் வழங்கினாா்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 

Tags :

Share via