வீரவநல்லூர் கொலையில் 5பேர் கைது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் நேற்று பண்ணையார் குமார் கொலை வழக்கில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கொலையாளிகள் விபரம் வருமாறு:கார்த்திக், கண்ணன், முத்துராஜ், வசந்த், கொம்பையா ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்
Tags : வீரவநல்லூர் கொலையில் 5பேர் கைது.