கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.

by Editor / 22-02-2023 08:46:40am
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வரத்து வெகுவாக குறைந்ததால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை உயர்ந்து 1-கிலோ விளை மீன் 350-ரூக்கும் சூரை மீன் 300-க்கும் அயலை மீன் 250-ரூ க்கும் கிளி மூக்கு மீன் 200-க்கும் விற்பனையானது தலா 400-கிலோ எடை கொண்ட 7-ராட்சத யானை திருக்கை மீன்கள் 1-லட்சத்து 30-ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகியது.இதனை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் குறைவான அளவே விற்பனைக்கும் ,வீடுகளுக்கும் மீன் வாங்கிச்சென்றனர்.

 

Tags :

Share via