சாமி கும்பிட சென்றவர்களது கார் கண்ணாடியை  உடைத்து பணம் நகை செல்போன் திருட்டு. 

by Editor / 29-09-2024 10:50:21am
சாமி கும்பிட சென்றவர்களது கார் கண்ணாடியை  உடைத்து பணம் நகை செல்போன் திருட்டு. 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இன்று மயிலாடுதுறை பகுதி சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக காரை நிறுத்தி விட்டு சென்றபோது அவரது கார் கண்ணாடி உடைத்து காரில் இருந்த பத்தாயிரம் பணம் மூணு சவரன் நகை ஒரு செல்போன் திருட்டு மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சாமி கும்பிட சென்றவர்களது கார் கண்ணாடியை  உடைத்து பணம் நகை செல்போன் திருட்டு. 

Share via