சுவாமியார்மடம் பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார் அண்ணாமலை.

by Editor / 17-08-2023 10:30:00am
சுவாமியார்மடம் பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் 18-வது நாள் பிரச்சார நடைபயணத்தை  கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சுவாமியார்மடம் பகுதியில் இருந்து தொடங்கினார் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

 

Tags : நடைபயணத்தை தொடங்கினார் அண்ணாமலை

Share via