பாலம் அமைக்கும் பணியின் போதுதடுப்பு கம்புகள் சரிந்து விழுந்து4 பேர் படுகாயம்.

by Editor / 28-11-2024 10:02:27am
 பாலம் அமைக்கும் பணியின் போதுதடுப்பு கம்புகள் சரிந்து விழுந்து4 பேர் படுகாயம்.

மதுரை கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில்  பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது 4 பேர் காயம்அடைந்தனர்.மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.பாலம் ஸ்டேஷன் ரோட்டில்  பாலம் அமைக்கும் பணியின் போது நள்ளிரவில் சாரம் சரிந்து விழுந்தது.ஜெபராஜ் அய்யங்காளை பழனிசாமி பூவழகன் ஆகிய  4 பேர் படுகாயம்.நான்கு பேரும் மீட் க்கப் பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :  பாலம் அமைக்கும் பணியின் போதுதடுப்பு கம்புகள் சரிந்து விழுந்து4 பேர் படுகாயம்.

Share via