அமெரிக்காவில் இந்திய தம்பதி தற்கொலை

by Staff / 20-08-2023 05:12:58pm
அமெரிக்காவில் இந்திய தம்பதி தற்கொலை

அமெரிக்காவின் தாவாங்கேரை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர பிரதேஷ் ஜகளூரு தாலுகா ஹலேகல்லு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் ஹொன்னாலா (வயது 37), பிரதிபா (வயது 35), மகன் யாஷ் (வயது 6) ஆகியோர் அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் நகரில் தங்கியுள்ளனர். அவர்கள் IT பொறியாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்கள் இறந்த செய்தி கடந்த சனிக்கிழமை குடும்ப உறுப்பினர்களுக்கு எட்டியது. அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தனர். அவர்களது சடலங்களை இந்தியாவிற்கு மீட்க உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via