7 நாட்களுக்குப்பின்னர் சுருளி அருவியில் குளிக்க அனுமதி.

by Editor / 16-07-2023 09:04:18am
7 நாட்களுக்குப்பின்னர் சுருளி அருவியில் குளிக்க அனுமதி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் யானை நடமாட்டம் குறைந்தன் காரணமாக ஏழு நாட்களுக்குப் பின்பு அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று முதல் அனுமதி அளித்துள்ளனர் இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Tags :

Share via