மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு.
தமிழகத்தில் மக்களுக்கு தமிழகஅரசு தாராளமாக பஓல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறது.மாற்றுத்திறன் மாணவர்கள் கவனத்திற்கு.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
1 முதல் 5ம் வகுப்பு வரை ₹1,000ல் இருந்து 2,000;
6 - 8ம் வகுப்பு வரை ₹3,000ல் இருந்து ₹6,000;
9 - 12ம் வகுப்பு வரை ₹4,000ல் இருந்து ₹8,000;
பட்டப்படிப்பு பயிலுவோருக்கு ₹6,000ல் இருந்து 12,000 ஆக உயர்கிறது!
Tags :