புல்வாமா துப்பாக்கிசூடு - 3 பயங்கரவாதிகள் கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பரிகம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர். இதனை அடுத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள பரிகம் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Tags :