தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

by Staff / 02-09-2023 04:33:22pm
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே மலைச்சாமிபுரம் பகுதியில் வீட்டில் இருந்த போது 30 வயதுடைய நபர் தூக்கிட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்பிற்கான காரணம் குறித்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via